About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 24 செப்டம்பர், 2016

K.B.Sundarambal கே.பி.சுந்தராம்பாள்

இன்னல்களை வென்று வாழ்ந்துகாட்டிய தாரகை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்"...
இன்னல்களைத் தாங்க முடியாமல் 1900 களில் பாலாம்பாள் தன்னுடைய குழந்தைகளுடன் காவேரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நடந்து போகும் போது, "நாம் ஏன் சாகவேண்டும்? கஷ்டங்கள் ஒரு நாள் தீரும்.. நாம் வாழ்ந்து காட்டுவோம்" என்று கூறி தாயின் மனதை மாற்றியவர்தான் குழந்தைகளில் மூத்தவரான சுந்தராம்பாள்... இசை பாடும் கோகிலமாக நடிப்புத் தாரகையாக செல்வத்தோடு விளங்கிட முருகன் அவரை இறவாமல் தடுத்தான்.
இந்தப் பதிவு அவருக்கு நினைவஞ்சலி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக