About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 7 மார்ச், 2021

தும்பிக்கையான் தரிசனம்!

அந்தத் திருமணத்தில் நடந்த பூஜையில் 'ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே ...' என்ற மந்திரம் சொல்லப்படும் போது படம் பிடித்தேன். அதில் பதிவானதுதான் இது. 


படம் 1: கணபதி தன் துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிக்கிறார். கீழே இரண்டுதந்தங்கள் தெரிகின்றன.

படம் 2: துதிக்கை நுனியை விரித்து மூச்சு விடுவதைக் காட்டுகிறார்.

இதன்மூலம் நாம் அனைவரும் கணபதியின் தரிசனத்தைப் பெற்றோம். போன வாரம் வாங்கிய என் புதிய மொபைலில் பதிவான முதல் இறை உருவம் இது.

- எஸ்.சந்திரசேகர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக