About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கலைஞரின் 'தமர் உகந்த' திருமேனி!

ஸ்ரீஇராமானுஜரின் தாசராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் கலைஞர். இவருடைய தீவிர வைணவ பக்தியை பகிரங்கமாக ஏற்கும் விதமாக, மார்கழித் திங்கள் முதல் நாளாம் இன்று நவமி திதி முடிந்தபின், தசமியில் கலைஞரின் சிலையை மாலையில் திறக்க ஏற்பாடு செய்த திருக்கழக ஆச்சாரியார்களின் அதீத பக்தியை மெச்சினோம். இது வைணவத்திற்கு கிட்டிய பேறு. ஓம் நமோ நாராயணாய!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக