About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

அரங்கனுக்குப் பாசுரங்கள்

அரங்கனின் நினைப்பு இன்று எழ, அவனைப்பற்றி உடனே பாசுரங்கள் எழுத என்னுள்ளே ஒரு உந்துதல் இருந்தது. அவன் அருளால் அவனுக்குப் பாசுரம்-10 ஓரிரவில் எழுதி முடித்தேன். பத்து-பாசுரங்கள் எழுதுவோம் என்று என் மனமே ஓர் இலக்கை வைத்துக்கொண்டது. எந்த சிரமமும் இல்லாமல் சொற்கள் மரபு பாடல்களாக கோர்வைகளாக இணைந்தது. அதுவே இது. இதை உரக்கப் படிக்கும்போது திவ்யப்பிரபந்தம் பாடும் நிறைவு ஏற்பட்டது. ஈசன் எழுதப் பணித்த பாசுரங்கள் ஆயிற்றே!

சிவ கோவிந்த கோவிந்தா !  ஹரி கோவிந்த கோவிந்தா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக