About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 19 அக்டோபர், 2020

பரமகுரு காலாங்கி சித்தர் பற்றிய தகவல்கள

1.நவநாத சித்தர்களில் மூல மரபில் வந்தவர்...

2.திருமூலரின் உன்னத சீடர்...
3.முழுக்கை /முழுக்கால் சட்டை முதன்முதலில் அறிமுகம் செய்தவர்...
4.பாத்திரம் இல்லாமலே துணி மூட்டையில் சோறு சமைத்தவர்..
5.பூமிப் பகுதியில் நிலம்/நீர் 30:70 விகிதத்தில் உள்ளதென பிரபஞ்ச வெளியில் ஆராய்ந்து பார்த்து உரைத்தவர்...
6.ஷிவாங்மு என்று சீன யோகத்தில் வாலையைப் பூசித்தவர். வாலை ஞான பூஜாவிதி அருளியவர்...
7.ஆதி புத்தரை பல யுகங்களுக்கு முன்னமே தரிசித்தவர்...
8.குமரிக் கண்டம் உருவாக்கியத்தில் மயன் வம்சத்தவராக இருந்தவர்...
9.ஓமம் கற்பம் உண்டு பல சுற்று யுகங்கள் சமாதிக்குப் போய் வந்தவர்...
10.அம்பிகையின் திருவாயால் கமலர் @கமலமுனி என்ற பெயரையும் பெற்றவர்...
11.போகர் என்ற விஞ்ஞான சித்தரை உலகிற்குத் தந்தவர்...
12.சீனாவில் தாவோ மதத்தை நிறுவ சீடனை உருவாக்கியவர்.
13.உன்னத குரு-சீடன் உறவுக்கு இலக்கணமாக இருந்தவர்...
14.பிரளய காலங்கள் வந்து போகும்வரை மலையில் அமர்ந்து பார்த்தவர்...
15.இராவணனின் சுவர்ண கோட்டைகள் பிரளயத்தில் மூழ்கி எழுவதை பார்த்தவர்...
16.திருமாலின் தசாவாதார ரிஷிகளைக் கயிலையில் தரிசித்தவர்...
17.கடந்து போன யுகங்களில் வாழ்ந்து மடிந்த மக்கள் தொகையை அறிந்தவர்..
18.மலையளவு ரசவாதப் பொன் (கஞ்சம்) தந்ததால் கஞ்சமலை சித்தர் என்பர்...
19. சதுரகிரி வனத்தில் தைலக்கிணறு பகுதியில் இன்றும் அருவமாக வாசம் செய்பவர் ...
20.போகருக்கும்/ நூலுக்கும் எவ்வித சாபங்களும் அண்டாமல் காத்தவர்...
இப்படி இன்னும் பலவற்றைச் சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக