About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 17 செப்டம்பர், 2018

ஆனந்தக் களிப்பு

1988 ல்  கருவறை பூட்டப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று செப் 16, 2018 திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகளின் சமாதி கோயில் கருவறை திறக்கப்பட்டது. இரவு முதல் அதிகாலைவரை மழை பொழிந்து குளிரிவித்தது. சுவாமிகளின் படத்தை அகற்றினால் பெரிய கதவு புலப்படும். இந்நாள்வரை அக்கதவு வெளியே தெரியாதவாறு படத்தை வைத்து மறைத்திருந்தனர். நீதிமன்றம் சாவியை ஒப்படைக்க வாயில் திறக்கப்பட்டது. குருநாதர் பாதங்களுக்குப் போற்றி. 'வேலும் மயிலும் துணை'

No automatic alt text available.

No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக