About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

விழித்துள்ள பரம்பொருள்!

இன்று மகாசிவராத்திரி. சிவபெருமானை வணங்கி, இரவு முழுக்க அவரை மனதில் நினைத்து பாடி மகிழ்ந்து ஆசிகள் பெரும் அற்புதமான சக்திமிக்க ராத்திரி. நம்மகி கடந்து சிவனே செல்லலாம், நம் அருகினில் கூட இருக்கலாம். இரவில் உண்ணாமல் ஒரு பொழுது மட்டும் விரதம் இருந்து, இரவு தோறும் தூங்காமல் கண்விழித்து ஈசனை தியானிக்கும் நல்ல சமயம் இது.

நவராத்திரி ஊரெல்லாம் கொண்டாடியது
Image result for mahashivratriநாயகிகள் மூவரின் திருவிழாகண்டது;
சிவராத்திரி ஊரெல்லாம் கண்விழிக்குது
சிவனேன்னு தூக்கம் கண்ணிழுக்குது;
ஒருராத்திரி சிவபுராணம் பாடவிரும்புது
ஒரு ஜாமம் முழிச்சாலே கண் எரியுது;
நடுராத்திரி உன் எண்ணம் வந்தெழுப்பும்
நாயகனே நீயின்றி எனக்கு தனிதுவமேது?
ராத்திரி பகலென ஐந்தொழில் புரிகிறாய்
ரட்சிப்பாய் கண்ணுறங்கும் உன் பக்தனை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக