About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 8 ஏப்ரல், 2017

இன்று சனிப் பிரதோஷம்

அருள் புரிவாய் சிற்சபேசா! இப்பிரதோஷ வேளையில் ஈசனடியை நினைத்திருப்போம்.

பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்தால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும். உலகை ரட்சிக்க ஆலகால விடத்தை அமுதென குடித்தபின் நந்தியின் கொம்புகளுகிடையே நடனம் ஆடினார்.



சனி மஹாபிரதோஷம் என்று கூறுவார்கள்.  நாம் ஒரு சனி பிரதோஷத்தில் வணங்கச் சென்றால் 120 வருடம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழரை சனி, அஷ்டமத்து சனியின் பாதிப்பு குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக