About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 24 ஜூன், 2018

அம்மையே!

காரைக்கால் அம்மையாருக்கு ஈசன் மாங்கனி அளித்த நிகழ்வுதான் 'மாங்கனித் திருவிழா'.
நாயன்மாரென பெயர்பெற்ற புனிதவதியே
ஆலங்காட்டில் சிவதாண்டவம் கண்டாயே
திருச்சிற்றம்பலத்தான் விளித்த அம்மையே
அற்புதத் திருவந்தாதி தந்த மணிமாலையே
பேய் உருக்கொண்ட நற்பெரும் தெய்வமே
தலையே பாதமென கயிலை விரைந்தவளே
ஈசன் திருவடியில் நிலைத்து அமர்ந்தவளே
மாங்கனி பெற்ற உன்னடியைத் தொழுதேன்!

Image may contain: 2 people, people smiling, crowd

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக