About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

ஸ்ரீசக்கரை அம்மா

ஒரு நூற்றாண்டுப் பிறகுதான் தன் சமாதி கோயில் பிரசித்தமாகும் என்று அன்றே கூறியவர். சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா சாலையில் உள்ளது அவருடைய ஜீவ சமாதி கோயில். அங்கு தரிசிக்க வருவோர்க்கு சிறு வெல்லக் கட்டிகளை விநியோகம் செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். அங்கே உண்டியல் கிடையாது. ஸ்ரீ சக்கரை அம்மா என் குருநாதர் பாம்பன் சுவாமிகளின் சமகாலத்தவர். இந்த இருவருடைய ஜீவ சமாதிகளும் அடுத்தடுத்த தெருவில் உள்ளன.

Image may contain: text

Image may contain: 1 person, text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக