About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 1 ஆகஸ்ட், 2018

ஆட்டுவிப்பவன் அவனே!

காஞ்சிபுரம் எகாம்பரேஸ்வவர் கோயிலில் உற்சவர் பஞ்சலோகசிலை மோசடியில் பங்குபெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
'சிலை பழுதுபட்டுள்ளது, மாற்றவேண்டும்' என்று அர்ச்சகர் மனு கொடுப்பது முதல், அதனை சோதித்து அறிக்கை தந்தபின், உலோகங்களை வாங்க அனுமதி தருவது முதல், உலோகங்களை ஸ்தபதியிடம் கொடுத்து சிலை செய்வது வரை, இக்குற்றப் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் என்று பார்த்தால் இது ஒரு சவாலான வழக்காகத்தான் தெரிகிறது. இறைவனே இவர்களை பாவம் செய்ய வைக்கிறான். அவனே சூத்திரதாரி!

No automatic alt text available.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக