About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 22 ஆகஸ்ட், 2018

ஆடியில் வளை அலங்காரம்

Image may contain: 1 personஆடியில் வண்ணவளை ஆடைச் சாற்றி 
அடியார்கள் பரவசித்து உற்று நோக்கி
தோடியில் சாமரமாய் பண்ணிசைக்க
திகட்டாத அழகம்மை கொலுவிருக்கும்
நாடியில் உறைகின்ற வாலைப்பெண்ணே
நயமாக சக்கரங்களை இயக்கும் சக்தியே
பாடியில் அருளும் திருவலித அம்பிகையே
பதமலர் போற்றினேன் வல்லீசர் நாயகியே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக