அன்னாசி பழத்தில் வெடியை வைத்து யானைக்கு உண்ணக் கொடுக்கும் அளவில் கேரளத்தில் 100% கல்வியறிவு உள்ளது. ஈனும் தருவாயில் இருந்த பெண் யானையின் முகமும் வாயும் கிழிந்து ஒரு வாரம் உயிருக்குப் போராடிய பின் இறந்தது. வனப்பகுதிக்கு வெளியே சாலையில் அடிக்கடி வருவது இடைஞ்சலாக இருந்ததால் மிகவும் சாத்வீக முறையில் மலையாள கருணாமூர்த்திகள் அதை முடித்தனர். God's own country யில் இக்கொடூரத்தை நடத்தியவர்களுக்கு பதினான்கு பிறவிகள்வரை கஜதோஷம் பீடித்து யானைப்பசி /சூலை நோய் வாட்டும். வீரப்பனும் இப்படித்தான் யானைகளை வீழ்த்தியிருப்பான்! பரசுராம ஷேத்திரத்தில் பாவங்கள் நடந்தால் என்ன சொல்ல?
This blog carries interesting articles on travel, spiritual, personal, poetical, social experience of the author.
About Author
- S.Chandrasekar
- A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.
ஞாயிறு, 14 ஜூன், 2020
போகட்டும் பரசுராமனுக்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக