About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 20 ஜூலை, 2018

மீன்பிடி சூத்திரம்

பேன்கொட்டை Coculus indicus தாவரத்தின் விதைகளை சேகரித்து தீயில் வறுத்த பின் அதை அம்மியில் அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிவிட்டபின் அந்த டிகாஷன் கரைசலை வடிகட்ட வேண்டும். இந்த மருந்தை நதி, குளம், ஏரி நீரில் சிறிதளவு கரைத்து விட்டால் அது வேகமாக வேலை செய்து மீன்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி விடும். மீன்கள் நீரை விட்டு எகிறிப் பாய்ந்து கரையோரம் வந்து தாமே விழுந்து விடும். மத்தியான வேளையில் மீன்கள் எங்கு அதிகம் உள்ளது என்று பார்த்து விட்டு இந்த மருந்தை கரைத்தால் நல்ல பலன் கிட்டும். இக்கரைசலால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எந்த ஆபத்துமில்லை என்கிறார் போகர்.
Image may contain: plant, ocean, water, outdoor, food and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக